மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-10-2025 அன்று மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட தென்பசார் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-10-2025 அன்று வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF30KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-10-2025 அன்று வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF195KB )
மேலும் பலமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-10-2025 அன்று மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF24KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-10-2025 அன்று அரசினர் குழந்தைகள் இல்லத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF21KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் 12-10-2025 அன்று விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF199KB )
மேலும் பலகிராம சபை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/10/2025கிராம சபை கூட்டம் மேல்எடையாளம் ஊராட்சியில் 11-10-2025 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF30KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-10-2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF25KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-10-2025 அன்று வடக்கிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF208KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 06-10-2025 அன்று காணொளிக்காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சி அகரம் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் கட்டப்பட்ட சமூக நீதி மாணவியர் விடுதியை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF200KB )
மேலும் பல