ஆரோக்கிய சேது செயலி * ஆரோக்கிய சேது IVRS - 1921 * கொரோனா(கோவிட்-19) வைரஸ் தடுப்பு குறிப்புகள் * மாவட்ட கட்டுபாட்டு அறை எண்கள் - 04146-223265 மற்றும் 1077 * தங்களது கோவிட்-19 பரிசோதனை அறிக்கை பெற
மாவட்டம் பற்றி
கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது மற்றும் செப்டம்பர் 30, 1993 அன்று ஒரு தனி மாவட்டமாக மாறியது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு கடலூர் மாவட்டத்தை ஒத்திருக்கிறது.
சோழர்கள் ஆரம்பகால ஆட்சியாளர்களாக இருந்தனர். இந்த ஆட்சியாளர்களிடையே கரிகால சோழர் மிகவும் புகழ்பெற்றவர். சிறிது காலம்,சிம்ம விஷ்ணு எனும் பல்லவ அரசரால் சோழர்கள் வெளியேற்றப்பட்டு, பல்லவ ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது. விஜயாலய சோழர் மீண்டும் சோழ ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டினா். இது பெரிய சோழ சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாகும். பின்னர் சோழர் ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்ததினால், ஆட்சி அதிகாரத்தை கிழக்கு சாளுக்கியர்கள் கைப்பற்றினார்கள்.

மாவட்ட விவரங்கள்
பொது :
மாவட்டம் : விழுப்புரம்
தலையகம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் : 3715.33ச.கி.மீ
ஊரகம் : ச.கி.மீ
நகர்புறம்: ச.கி.மீ
மக்கள்தொகை :
மொத்தம் : 20,85,790
ஆண்கள் :
பெண்கள்:
முக்கிய இணைப்புகள்
உதவி தொலைபேசிகள்
-
மாநில கட்டுப்பாட்டு அறை : 1070
-
காவல் கட்டுப்பாட்டு அறை : 100
-
மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077
-
விபத்து உதவி எண் : 108