தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை II ஆம் கட்டம் – இரண்டு முதன்மை பதப்படுத்தும் நிலையம் குத்தகைக்கு விட ஏலம் நடத்தப்படுகிறது |
- விழுப்புரம் மாவட்டம் – ஓங்கூர் முதன்மை பதப்படுத்தும் காய்கறிகள் பிற விரைவில் அழுகும் பொருட்கள், சிறு தானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகக்ளை முதல் நிலை பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளலாம்.
- விழுப்புரம் மாவட்டம் – மாத்தூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் முந்திரி பயிறுக்கான முதல் நிலை பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இயலும். RFP(PDF404KB )
|
28/04/2025 |
09/05/2025 |
பார்க்க (261 KB) |