EVM வைக்கப்பட்ட அறைகள் சீலிடப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2019

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்ட பாதுகாப்பான அறையில், தேர்தல் பொதுப்பார்வையாளர், மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் 22-10-2019 அன்று வைக்கப்பட்டது. மேலும் அறிய (PDF 33KB )