மாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் 11-02-2025 அன்று இல்லோடு அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவினை துவக்கி வைத்தனர். மேலும் அறிய (PDF33KB )
மேலும் பலமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16-02-2025 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF532KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 10-02-2025 அன்று உழவர் சந்தை அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF47KB )
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க நாள்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-02-2025 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார் . மேலும் அறிய (PDF353KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-02-2025 அன்று பல்வேறு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF423KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-02-2025 அன்று அழகன் குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF112KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06-02-2025 அன்று கோலியனூர் மற்றும் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF216KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-02-2025 அன்று மாவட்ட மைய நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF24KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 24-02-2024 செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் . மேலும் அறிய (PDF 141KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-02-2024 “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 33KB )
மேலும் பல