விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2025
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-12-2025 அன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF217KB )

