மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 30/05/2025

மாண்புமிகு வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 30-05-2025 அன்று பெஞ்சல் புயல் பாதிப்பால் சேதமடைந்த வியாபாரிகளின் விளைபொருட்களுக்கு இழப்பீட்டுதொகையினை வழங்கினார். மேலும் அறிய (PDF42KB )