அன்புக் கரங்கள் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அன்புக் கரங்கள் திட்டம் 15-09-2025 அன்று துவக்கி வைத்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார்கள். மேலும் அறிய(PDF33KB )