மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025

அரசு முதன்மைச் செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 17-07-2025 அன்று செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF39KB )