மாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 05/01/2024

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் 04-01-2024 அன்று செஞ்சி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தனர். மேலும் அறிய (PDF 29KB )