மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2022

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-09-2022 அன்று காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்படவுள்ளதால் உணவு தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 22KB )