மாண்புமிகு முதலமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 05/04/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.கே.ஸ்டாலின் அவர்கள் 05-04-2022 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி கொழுவாரி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 664KB )